சூடான செய்திகள் 1

நாம் ஒன்றாய் கைகோர்த்து சஜித் பிரேமதாசவை ஜனதிபதியாக்குவோம் – ரவி

(UTV|COLOMBO) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க உரையாற்றுகையில்;

“எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன, நாம் ஒன்றாய் கைகோர்த்து சஜித் பிரேமதாசவை ஜனதிபதியாக்குவோம்..” என தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

“வெள்ளிக்கிழமையும்- உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய நபர் கைது