அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

நான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை – மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப்

தான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை என மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும், பொய்யானதுமென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமது X கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஜனாதிபதியின் இலக்குகளை அடைவதில் தமது அர்ப்பணிப்பு உறுதியானது எனவும், இதில் எவ்வித ஓய்வும், தயக்கமும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் தாம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு