அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

நான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை – மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப்

தான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை என மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும், பொய்யானதுமென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமது X கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஜனாதிபதியின் இலக்குகளை அடைவதில் தமது அர்ப்பணிப்பு உறுதியானது எனவும், இதில் எவ்வித ஓய்வும், தயக்கமும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் தாம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இருபது : இன்று முதல் அமுலுக்கு

அரசியல் செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்துவதே எதிர்பார்ப்பு – பிரதமர் ஹரிணி

editor

இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்காதிருக்க தீர்மானம்