விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) டுபாயில் நடைபெறுகிறது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

Related posts

நியூஸிலாந்து அணி 203 ஓட்டங்கள் குவிப்பு

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

இலங்கை மற்றும் இங்கிலாந்து -2ம் நாள் ஆட்டம் இன்று