விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

(UTV|INDIA) – இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று(07) இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் இடம்பெறுகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.

Related posts

தென்ஆப்பிரிக்கா அணி தலைவராக குயின்டான் டி காக் நியமனம்

இலங்கை அணி வீரர்களுக்கு டெங்கு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை வாகன விபத்தில் பலி