புகைப்படங்கள்

நாட்டை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து

(UTV | கொழும்பு) –   பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

https://pbs.twimg.com/media/Ew5khfCVoAgzg99?format=jpg&name=large

Related posts

அழிந்துவிட்டதாக கூறப்படும் கருப்பு சிறுத்தை

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 31 பேர் வீடுகளுக்கு

பயணிகள் 176 பேரை காவு கொண்ட உக்ரேன் விமான விபத்து