உள்நாடு

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

(UTV|COLOMBO) -நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நெருக்கடியைத் தணிப்பதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்று(07) பிரதமர் அறிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் விசேட அறிக்கையானது, அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இன்றிரவு 7.45க்கு ஒளிபரப்பாகும் என பிரதமரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாஸ்போர்ட் பெற உள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

editor

சகல பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் பணிக்கு

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்