சூடான செய்திகள் 1

நாட்டில் ​தங்கியுள்ள சவூதி நாட்டவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு நாட்டில் ​தங்கியுள்ள சவூதி நாட்டவர்களை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவூதி தொலைக்காட்சி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

Related posts

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை – மங்கள

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

editor