உள்நாடு

நாட்டில் மீண்டும் ஒரு தாழமுக்கம்

(UTV | கொழும்பு) –    வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் நாளை 13ம் திகதி மாலையில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா இதனை கூறியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு நாட்டில் காற்றுடன் கூடியகனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை

ஜனாதிபதி அநுர, ரணில் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்

editor