உள்நாடுவகைப்படுத்தப்படாத

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு வெள்ளியன்று விடுமுறை

தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகள் குறைவு

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த வைத்தியர்