சூடான செய்திகள் 1

நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையினை எதிர்வரும் தினங்களிலும் எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல் , நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனி பொழிவு ஏற்படும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு CID அழைப்பு

editor

பெருந்தோட்ட தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1359 முறைப்பாடுகள்