சூடான செய்திகள் 1

நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையினை எதிர்வரும் தினங்களிலும் எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல் , நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனி பொழிவு ஏற்படும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்தின் நோக்கம் -அடுத்த வருட இறுதிப்பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகள்

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்

IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றோம்- சஜித் அறிவிப்பு