உள்நாடு

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –  அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (13) தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக பரவி வரும் கொரோனா நிலமையை காரணமாக நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்

தென்னை மரங்களை தரிக்க தடை விதிக்கும் வர்த்தமானி