உள்நாடுகாலநிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

யோஷிதவின் வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

editor

சாணக்கியனுக்கு எதிராக சீன தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

பிலவ புத்தாண்டு உதயமானது