உள்நாடு

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் களுத்துறை மற்றும் பொலன்னறுவை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

IMF உடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும்

editor

மாவை சேனாதிராஜா மறைவுக்கு ஜீவன் தொண்டமான் அனுதாபம்

editor