உள்நாடு

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை

(UTV | கொழும்பு) – மக்கள் படும் அவல நிலை மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து மிகுந்த வருத்தம் அளிப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியிலும் அமைதியான முறையிலும் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் எனவும், அதனை புறக்கணிப்பது நாட்டில் பேரழிவிற்கு வழிவகுக்கும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

அம்பன்பொல பகுதியில் கோர விபத்து – 8 வயது சிறுமி உயிரிழப்பு

editor

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

editor

உள்ளூராட்சி சபை தேர்தல் நிலவரம்