உள்நாடு

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இரத்தினபுரி,கேகாலை,நுவரெலியா,காலி,மாத்தரை மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்யா ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த பதில் கடிதம் குறித்து மைத்திரி கருத்து

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு

editor

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை