உள்நாடு

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|கொழும்பு)- நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உட்பட 10 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இரவு நேரப் பயணத்தடை : புதிய அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

editor

தீ விபத்து – 30 கடைகள் நாசம்