உள்நாடு

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

(UTV | கொழும்பு) –  இருந்து இலங்கை திரும்புவோருக்கு 14 நாட்கள் அவரவர்களது வீீீீடுகளில் இருக்குமாறு சுகாதார   அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற கொவிட்-19 எனும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்படுகின்றனர்.

Related posts

கூட்டத்தை குழப்ப வந்த மு.க ஆதரவாளர்களை தெரிக்கவிட்ட ரஸ்மின்

editor

கொரோனா வைரஸ் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது