உள்நாடு

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

   

Related posts

மைத்திரியின் காலத்தில் நடந்த 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடு!

editor

நீடித்து வரும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் மத்திய வங்கியின் ஆளுநர் IMF உதவியை எதிர்பார்க்கிறார்

கரையோர ரயில் சேவையில் மாற்றம்