உள்நாடு

நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை

(UTV | கொழும்பு) –  நாடு திரும்பும் இலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெற தேவை இல்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய தகவல்

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசி