அரசியல்உள்நாடு

நாடு திரும்பிய ஜனாதிபதி அநுர வாக்களித்தார்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் பதிவு செய்துள்ளார்.

வியட்நாமில் இருந்து இன்று (06) நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Related posts

கடவுச்சீட்டுகளை மட்டுப்படுத்த தீர்மானம்.

editor

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

20 ஆவது அரசியலமைப்பு – அறிக்கை இன்று அமைச்சரவையில்