உள்நாடு

நாடு திரும்பினார் ரணில்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று டுபாயில் இருந்து நாடு திரும்பினார்.

இன்று காலை 8.10 மணியளவில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே -650 விமானத்தின் மூலம் கடுநாயக்க விமான நிலையத்திற்கு ரனில் விக்கிரமசிங்க வந்தார்.

கடந்த 4ஆம் திகதி காலை 10 மணிக்கு டுபாய் நோக்கி பணயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்றில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

 மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை