உள்நாடு

நாடு திரும்பினார் பிரதமர்

(UTV|கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று கடந்த 7 ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

Related posts

சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து

editor

சபாநாயகரால் சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை

தாமரைக் கோபுரத்திற்கு சேதம்விளைவித்த நபர்கள் கைது!