சூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் ஜனாதிபதி

(UTV|COLOMBO) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று அதிகாலை 5.15 அளவில் இலங்கையை வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.-869 ரக விமானத்தில்  ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிரதமர் உட்பட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு!