சூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் ஜனாதிபதி

(UTV|COLOMBO) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று அதிகாலை 5.15 அளவில் இலங்கையை வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.-869 ரக விமானத்தில்  ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

Related posts

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு-அமைச்சர் ராஜித

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு

அடையாள வேலை நிறுத்தத்தில் புகையிரத தொழிற்சங்கம்?