உள்நாடு

நாடு கடக்க வந்த பசில், எதிர்ப்பின் மத்தியில் வீட்டுக்கு

(UTV | கொழும்பு) – இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு விஐபி டெர்மினல் வழியாக, இன்று காலை துபாய் வழியாக அமெரிக்கா செல்ல வந்திருந்தார்.

ஆனால், விமானப் பயணிகள் மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தில் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக உயர்சாதியினர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related posts

இலங்கையின் புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆதம்பாவா எம்.பி!

editor

தற்போது மக்கள் போராட்டம் குருணாகலில் …