உள்நாடு

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தை சுற்றிலும் அமைதியின்மை நிலவி வருவதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஆசன மாற்றம் உட்பட பல மாற்றங்கள் இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஓட்டமாவடியில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

editor

ஆளும் கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைத்த ஜனாதிபதி ரணில்!

இவ்வார பாராளுமன்ற அமர்வு செவ்வாய் மாத்திரம்