அரசியல்உள்நாடு

நாடாளுமன்றத்தில் AI தொழில்நுட்பம்!

நாடாளுமன்றப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,

இது தொடர்பில் நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அண்மையில் முன்னோடித் திட்டம் நடைபெற்றது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் பாராளுமன்றத்தின் ஹன்சாட் அறிக்கைகள், குழு அறிக்கைகள் மற்றும் செயற்றிறன் குறிப்புகளைத் தயாரிக்கும் திறனுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Related posts

பிள்ளையானின் ரி.எம்.வி.பி கட்சியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் சி.ஐ.டி விசாரணை

editor

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. ஆட்சியமைக்கும் – செந்தில் தொண்டமான்

editor

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை – ஈ.பி.டி.பி வலியுறுத்து!