உள்நாடு

“நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம்” – பிரதமர்

(UTV | கொழும்பு) –  “நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம். அதற்காக பாராளுமன்றத்தின் தேசிய சபையை நிறுவுவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

“இந்த கலாச்சாரத்துடன் நாம் முன்னேற முடியாது. முதலில் இதை சரி செய்வோம். அதற்கு பின்னர் பேசலாம். நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அடுத்த வாரம் பொருளாதாரம் பற்றி பேசவுள்ளோம். இரு தரப்புக்கும் கூறுகிறேன். இந்த கலாச்சாரத்தை மாற்றுங்கள். இப்படியே ஒரு வாரம் சென்றால், நமக்கு வருவதற்கு ஒரு பாராளுமன்றத்தை இழக்க நேரிடும், ” என்று பிரதமர் கூறினார்.

Related posts

கொலன்னாவையில் இடிக்கப்பட்ட 24 வீடுகள்

editor

ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு

editor

அப்போது நாங்கள் சண்டை பிடித்தோம் ஆனால் இப்போது நாம் இந்தியாவின் நண்பர்கள் என்கிறார் டில்வின் சில்வா!

editor