உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது.

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு

சில தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

பாலம் புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி