உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது.

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பின் வீதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மின்சார சபையின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மக்கள்

editor

ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை சந்தியிலுள்ள கடைக்குள் புகுந்த வேன்!

editor