உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொவிட் 19) – நாடளாவிய ரீதியில் இன்று (06) இரவு 8.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமுலாகும் ஊரடங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் இருக்கும்போது, அரச மற்றும் தனியார் நிறுவன செயற்பாடுகள் 11 ஆம் திகதி முதல் இயல்பு நிலைக்குத் திரும்புமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டி

editor

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி இதோ……

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor