உள்நாடு

நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதன பசளை விநியோகம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்கீழ், திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டார்.

Related posts

அதிகமான போதை மாத்திரை அடங்கிய பொதியுடன் ஒருவர் கைது

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவை சந்தித்தனர்

editor

நீதிபதிகள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் [VIDEO]