உள்நாடு

நவம்பர் 21ம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருடாந்தம் நவம்பர் மாதத்தில் குறித்த வாரத்தை கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

Related posts

நிதிக்குழு என்பது அரசின் தாளத்துக்கு ஆடும் குழுவா – சஜித் பிரேமதாச.

பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

editor

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு பதவி உயர்வு