உள்நாடு

நவம்பர் 21ம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருடாந்தம் நவம்பர் மாதத்தில் குறித்த வாரத்தை கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

Related posts

பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

மீகொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- ஐந்து உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!