உள்நாடு

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணிலின் திருத்தத்தை ஏற்க முடியாது – சபாநாயகர்

(UTV | கொழும்பு) – அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(20) தெரிவித்துள்ளார்.     

Related posts

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பம்

கொழும்பில் இரு இடங்களில் தீ பரவல்!

editor

 இன்று பெட்ரோலிய கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்