வணிகம்

நச்சுத் தன்மையற்ற சந்தை மற்றும் கண்காட்சி கொழும்பில்

(UTV|COLOMBO) நச்சுத் தன்மையற்ற உணவுப் பாவனையில் பொதுமக்களை உள்வாங்குவது நோக்காக கொண்டு, நச்சுத் தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டல வளவில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

 

 

Related posts

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.5 இனால் உயர்வு

டெக்ஸி மீற்றருக்கான புதிய தராதரம் அறிமுகம்

தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை