சூடான செய்திகள் 1

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவெ அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மரண தண்டனை மீள அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை எதிர்ப்பு

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு