உள்நாடு

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

(UTV | கொழும்பு) – தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக கோதுமை மா வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம்
15 கிலோ கிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசிரியர்களாக பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக சஜித் பிரேமதாச மீண்டும் குரல் எழுப்பினார்

editor

25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் – பிரேமநாத் சி. தொலவத்த கருத்து.

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்