சூடான செய்திகள் 1

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – சொய்சாபுர பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றில் நேற்றிரவு(06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி