சூடான செய்திகள் 1

தொழிற்சாலை களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம்

(UTV|COLOMBO)  நேற்று மாலை 06.00 மணியளவில் அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு உருக்கு நிறுவனம் ஒன்றில் அனல் எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள தாங்கி ஒன்று வெடித்துள்ளது.

குறித்த இடம்பெற்ற இந்த வெடிப்பு காரணமாக ஊழியர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி – பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அனுமதி