உள்நாடுசூடான செய்திகள் 1

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை

(UTV|கொழும்பு) – தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை தற்போது இல்லை எனவும் முன்னர் தெரிவித்தபடி தோட்ட தொழிலார்களுக்கான நாளாந்த வேதனம் 1000 ரூபாய் மார்ச் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

Related posts

மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு- நிர்வாக சேவைகள் சங்கம்

காயமடைந்த இந்திய மீனவர்களை பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர்

editor

ஐ.தே.க கூட்டணி தொடர்பில் கபீர் ஹாசிம் கருத்து