உள்நாடுசூடான செய்திகள் 1

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை

(UTV|கொழும்பு) – தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை தற்போது இல்லை எனவும் முன்னர் தெரிவித்தபடி தோட்ட தொழிலார்களுக்கான நாளாந்த வேதனம் 1000 ரூபாய் மார்ச் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

Related posts

நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த தேர்தலில் இனவாதமோ மதவாதமோ பேசப்படவில்லை – ஜனாதிபதி ரணில்

editor

அஹ்னப் ஜாஸீம் வழக்கு; “வழக்கை எவ்வாறு கொண்டுசெல்வதென நீதிபதி கேள்வி”

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்…