சூடான செய்திகள் 1

தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) நீர்கொழும்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகள் 08 மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

editor

இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு…