உள்நாடு

தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – தொடர் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு டீசல் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய பிரதமர் கோட்டாபயவுக்கு தொலைபேசி அழைப்பு

போதைப்பொருளில் விஷம் காரணமாக அதிக உயிரிழப்பு – அறிக்கை கையளிப்பு

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …