உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 17 நோயாளிகள் வீட்டுக்கு

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 232 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட மேலும் ஒரு வர்த்தமானி!

உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து விலகிய 25 கைதிகள்