உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!