வணிகம்

தொடர்ந்தும் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தினத்தில் தினமும் மத்தளை விமான நிலையத்தில் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் உப்புல் கலங்சூரிய தெரிவித்துள்ளார்.

இதில் மரக்கறி மற்றும் பழங்கள் 3,371 கிலோ கிராம் வரையில் உள்ளடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையல் எதிர்வரும் நாட்களில் மத்தளை விமான நிலையத்தின் சரக்கு விமானம் தொடர்பிலான விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்…

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை

திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து