உள்நாடு

தொடர்ந்தும் QR முறைமையின் கீழான பதிவு

(UTV | கொழும்பு) – தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீடுக்கான புதிய பதிவுகளை இன்று (08) முதல் மீண்டும் மேற்கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 48 மணிநேரத்தில் புதிய பதிவுகள் எதுவும் செய்யப்படவில்லை.

மோட்டார் போக்குவரத்து துறையின் பராமரிப்பு பணியே இதற்கு காரணம்.

தற்போது அது நிறைவடைந்துள்ளதாக தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை -செப்டம்பர் 22 இல் அரசியல் மௌனித்து விடும் – ரிஷாட் எம்.பி உறுதி

editor

காத்தான்குடியை இன்னும் அபிவிருத்தி செய்யவே அதிகாரத்தை கேட்கிறோம் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்