வகைப்படுத்தப்படாத

தொடருந்தில் மோதி ஒருவர் பலி

(UDHAYAM, COLOMBO) –     முறிகண்டி பகுதியில் நேற்று இரவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சி – பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘அப்பா எனக்கு உதவுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்’ – உயிருக்கு போராடிய மகள் – [VIDEO]

හිටපු පොලිස්පති පුජිතත් අත්අඩංගුවට

கலவானையில் நான்கு மலைத் தொடர்களில் மண்சரிவு அபாயம்