உள்நாடு

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

(UTV | கொழும்பு) – தேவைப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

Related posts

11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

editor

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950

தாமரை கோபுரத்தினை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்