உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு நாளை(30) காலை தீர்மானமிக்க சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்திருந்த நிலையில், இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான ஆய்வறிக்கை

editor

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் முன்னாள் எம்.பி முருகேசு சந்திரகுமார

editor

சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக நியமனம்