உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது !