அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனைத்து ஊடக பிரதானிகளுக்கு அழைப்பு

அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் நாளைய தினம் (15) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கை – இத்தாலி இருதரப்பு விமான சேவைகள்

editor

பேருவளை கடலில் நீராட சென்ற மூவரில் இருவர் பலி

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.