உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

(UTV | கொழும்பு) – தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) ஒன்றுகூட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

Related posts

ஹட்டன் மற்றும் கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம் 75% அதிகரித்துள்ளது!